Monday, June 1, 2015

பூமியின்!
தாகம் தணிக்க வருவாயோ!

வறுமையின்!
வயிற்றை நிரப்ப வருவாயோ!

நீ!
நிலம் பார்க்கும் காலம் கடந்து!

நாங்கள்!

வானம் பார்க்கும்
காலம் வந்த்து ஏனோ!

உந்தன் வரவுக்காக காத்திருக்கும்
வரவில்லா விவசாயிகள்!


                   -மழை

No comments:

Post a Comment