தமிழ் கவிதை
Monday, June 1, 2015
பூமியின்!
தாகம் தணிக்க வருவாயோ!
வறுமையின்!
வயிற்றை நிரப்ப வருவாயோ!
நீ!
நிலம் பார்க்கும் காலம் கடந்து!
நாங்கள்!
வானம் பார்க்கும்
காலம் வந்த்து ஏனோ!
உந்தன் வரவுக்காக காத்திருக்கும்
வரவில்லா விவசாயிகள்!
-மழை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)